தமிழக செய்திகள்

7 இடங்களில் புதிய தீயணைப்பு நிலையங்கள்: அரசாணை வெளியீடு

தீயணைப்பு நிலையத்திற்கு தளவாடப் பொருட்களை வாங்கவும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

தினத்தந்தி

சென்னை,

தமிழகத்தில் 7 இடங்களில் புதிய தீயணைப்பு நிலையங்கள் அமைக்க தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது .

*கோவளம், செங்கல்பட்டு மாவட்டம்

*படப்பை, காஞ்சிபுரம் மாவட்டம்.

*கருமத்தம்பட்டி, கோவை மாவட்டம்.

*ஏரல், தூத்துக்குடி மாவட்டம்.

*திருநெல்வேலி மாநகரம்.

*புதுவயல், சிவகங்கை மாவட்டம்.

*மடத்துக்குளம், திருப்பூர் மாவட்டம் . ஆகிய இடங்களில் தீயணைப்பு நிலையங்கள் அமைக்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. ஒரு தீயணைப்பு நிலையத்திற்கு அலுவலர் உள்பட 17 பணியிடங்களை உருவாக்கவும், தளவாடப் பொருட்கள் வாங்கவும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. 

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்