தமிழக செய்திகள்

இனி யாருக்கும் கோவில் சிலைகளை திருடும் எண்ணம் தோன்றாது -சென்னை ஐகோர்ட் நம்பிக்கை

இனி யாருக்கும் கோவில் சிலைகளை திருடும் எண்ணம் தோன்றாது என சென்னை ஐகோர்ட் நம்பிக்கை தெரிவித்து உள்ளது.

தினத்தந்தி

சென்னை,

திருச்சி சிலை கடத்தல் தடுப்புப்பிரிவு வழக்கில் ரன்வீர்ஷா, கிரண்ராவுக்கு நிபந்தனை முன்ஜாமீன் வழங்கி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

திருச்சி சிலை கடத்தல் தடுப்புப்பிரிவு அலுவலகத்தில் தினமும் காலை 10 மணிக்கு இருவரும் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என உத்தரவிட்டு உள்ளது.

கோவில் சிலைகள் திருடப்படும் காலம் முடிந்து விட்டது. இனி யாருக்கும் கோவில் சிலைகளை திருடும் எண்ணம் தோன்றாது என சென்னை ஐகோர்ட் நம்பிக்கை தெரிவித்து உள்ளது.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு