தமிழக செய்திகள்

தூக்குப்போட்டு மூதாட்டி தற்கொலை

பாப்பிரெட்டிப்பட்டியில் தூக்குப்போட்டு மூதாட்டி தற்கொலை செய்து கொண்டார்.

தினத்தந்தி

பாப்பிரெட்டிப்பட்டி

பாப்பிரெட்டிப்பட்டி செங்கல்பட்டி அண்ணா நகரை சேர்ந்தவர் கிருஷ்ணன். இவரது மனைவி பழனியம்மாள் (வயது 65). இவர்கள் 2 பேரும் அங்குள்ள தோட்டத்தில் தங்கி கூலி வேலை செய்து வந்தனர். நேற்று முன்தினம் இரவு பழனியம்மாள் வீட்டில் தூக்கில் தொங்கினார். இதையடுத்து அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து மூதாட்டியை மீட்டு பாப்பிரெட்டிப்பட்டி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். டாக்டர்கள் பரிசோதித்த போது மூதாட்டி ஏற்கனவே இறந்து விட்டது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மூதாட்டி தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது