தமிழக செய்திகள்

மூதாட்டி தீக்குளித்து தற்கொலை

மூதாட்டி தீக்குளித்து தற்கொலை

தினத்தந்தி

புதுக்கடை:

புதுக்கடை அருகே உள்ள விழுந்தயம்பலம் பாலக்காவிளையை சேர்ந்தவர் ராஜரத்தினம். இவருடைய மனைவி விமலா (வயது75). கடந்த சில மாதங்களாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த விமலா தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தார். மேலும், இதன்காரணமாக அவர் மனமுடைந்த நிலையில் காணப்பட்டு வந்தார். சம்பவத்தன்று விமலா வீட்டில் இருந்த மண்எண்ணெய்யை உடலில் ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து விமலாவின் மகன் எட்வின் மோகன்தாஸ் கொடுத்த புகாரின் பேரில் புதுக்கடை போலீசில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை