தமிழக செய்திகள்

ஒண்டிவீரன் நினைவு தினம்

கீழ்பென்னாத்தூரில் ஒண்டிவீரன் நினைவு தினம் கடைபிடிக்கப்பட்டது.

தினத்தந்தி

கீழ்பென்னாத்தூர்

கீழ்பென்னாத்தூரில் ஒண்டிவீரன் நினைவு தினம் கடைபிடிக்கப்பட்டது.

ஆங்கிலேயர்களை எதிர்த்து போரிட்டு உயிர் தியாகம் செய்த முதல் இந்திய சுதந்திர போராட்ட வீரரான ஒண்டிவீரன் நினைவு நாள் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கடைபிடிக்கப்பட்டது. இதனையொட்டி கீழ்பென்னாத்தூர் பஸ் நிலையம் அருகில் நடந்த நிகழ்ச்சியில் அவரது படத்திற்கு மாலையணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

நிகழ்ச்சியில் சோபா தொழிலாளர் நலச்சங்க மாநில தலைவர்ஜோசப், அருந்ததியர் மக்கள் நலச் சங்க நகர தலைவர் அந்தோணிசாமி, ஆதித்தமிழர் பேரவை நிர்வாகிகள் அதியவளவன், ராஜு, முனியன், அனைத்துலக அருந்ததியர் மக்கள் இயக்க மாநில துணைபொதுச் செயலாளர்சுப்பிரமணி, மாநிலமருத்துவர் அணிசெயலாளர் டாக்டர்சத்தியமூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து