தமிழக செய்திகள்

ரூ.25 லட்சம் கஞ்சா கடத்திய வழக்கில் மேலும் ஒருவர் கைது

ரூ.25 லட்சம் கஞ்சா கடத்திய வழக்கில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

தினத்தந்தி

விக்கிரமசிங்கபுரம்:

நெல்லை மாவட்டம் விக்கிரமசிங்கபுரம் போலீசார் கடந்த 15.11.2022-ந் தேதி வாகன சோதனை நடத்தினர். அப்போது மினி லாரியில் ரூ.25 லட்சம் மதிப்புள்ள 100 கிலோ கஞ்சாவை மறைத்து வைத்து கடத்தி வந்த வழக்கில் ஏற்கனவே 5 பேரை கைது செய்துள்ளனர். இந்தநிலையில் விசாகப்பட்டினம் செட்டிபள்ளி கிராமத்தை சேர்ந்த ரமணா (வயது 35) என்பவரை போலீசார் நேற்று கைது செய்தனர்.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்