தமிழக செய்திகள்

இடப்பிரச்சினை தகராறில் மேலும் ஒருவர் கைது

நெல்லையில் இடப்பிரச்சினை தகராறில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

தினத்தந்தி

நெல்லை மேலப்பாளையம் குறிச்சி பகுதியில் நேற்று முன்தினம் கிருஷ்ணமூர்த்தி (வயது 47) என்பவரை இடப்பிரச்சினை தகராறு காரணமாக முத்துராமலிங்கம் (55) மற்றும் மந்திரமூர்த்தி (33) ஆகிய இருவரும் சேர்ந்து தகாத வார்த்தையால் பேசி, இரும்பு கம்பியை காட்டி மிரட்டி உள்ளனர்.

இதுகுறித்து மேலப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மந்திரமூர்த்தி என்பவரை கைது செய்தனர். இந்தநிலையில் முத்துராமலிங்கத்தையும் போலீசார் கைது செய்தனர்.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்