தமிழக செய்திகள்

புதுச்சேரியில் கோடை விடுமுறைக்கு பின் இன்று பள்ளி கூடங்கள் திறப்பு

புதுச்சேரியில் கோடை விடுமுறைக்கு பின் இன்று பள்ளி கூடங்கள் திறக்கப்பட்டன.

புதுச்சேரி,

புதுச்சேரி மாநிலத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் பொதுதேர்வுகள் முடிவடைந்து கடந்த ஏப்ரல் மாதம் 14ந்தேதி முதல் கோடை விடுமுறை விடப்பட்டது. தற்போது விடுமுறை முடிவடைந்து புதுவையில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகள் இன்று திறக்கப்பட்டன. ஒருசில தனியார் பள்ளிகள் 6 மற்றும் 13ந்தேதிகளில் திறக்கப்பட உள்ளன.

தனியார் பள்ளிகள் சார்பில் மாணவர்களுக்கு புத்தகங்கள், சீருடை வழங்கப்பட்டு வருகின்றன. அரசு பள்ளி மாணவர்களுக்கு பள்ளி திறந்த உடன் இன்றே புத்தகங்கள் மற்றும் சீருடை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்