தமிழக செய்திகள்

சென்னையின் குடிநீர் தேவைக்காக பூண்டி ஏரியில் இருந்து செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர் திறப்பு

சென்னையின் குடிநீர் தேவைக்காக பூண்டி ஏரியில் இருந்து செம்பரம்பாக்கம் ஏரிக்கு வினாடிக்கு 140 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது.

தினத்தந்தி

சென்னை,

ஆந்திராவின் கண்டெலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு கிருஷ்ணா நதி நீர் வினாடிக்கு 735 கன அடி வீதம் வந்து கொண்டிருக்கிறது. இதன் காரணமாக செம்பரம்பாக்கம் ஏரிக்கு தண்ணீர் திறக்க பொதுப்பணித்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

இதனையடுத்து சென்னையின் குடிநீர் தேவைக்காக பூண்டி ஏரியில் இருந்து செம்பரம்பாக்கம் ஏரிக்கு வினாடிக்கு 140 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து இன்று சென்னைக்கான தண்ணீரை பொதுப்பணித்துறையினர் மற்றும் சென்னை குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் மலர் தூவி திறந்து வைத்தனர்.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு