தமிழக செய்திகள்

அரசு கல்லூரியில் வாய்மொழி தேர்வு

அரசு கல்லூரியில் வாய்மொழி தேர்வு நடைபெற்றது.

தினத்தந்தி

கரூர் அரசு கலைக்கல்லூரியில் நேற்று அனைத்து துறைகளிலும் ஆய்வியல் நிறைஞருக்கான வாய்மொழி தேர்வு நடைபெற்றது. இதில் பொருளியல் துறையில் நடைபெற்ற வாய்மொழி தேர்விற்கு திருச்சி தந்தை பெரியார் கல்லூரி இணை பேராசிரியர் சண்முகம் புறத்தேர்வாளராக கலந்து கொண்டார். இதில் ஆய்வு வழிகாட்டி செந்தில்குமார், துறைத்தலைவர் மற்றும் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து