தமிழக செய்திகள்

வீடு கட்ட ஆணை

வீடு கட்டும் திட்டத்தில் பயனாளிகளாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

தினத்தந்தி

சிவகாசி தாலுகாவுக்கு உட்பட்ட விஸ்வநத்தம் கிராமத்தில் வசிக்கும் 7 பேர் பிரதமர் வீடு கட்டும் திட்டத்தில் பயனாளிகளாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இந்தநிலையில் அதற்கான ஆணையை சிவகாசி ஆர்.டி.ஓ. விஸ்வநாதன் பயனாளி ஒருவருக்கு வழங்கினார். அப்போது தாசில்தார்கள் லோகநாதன், ஆனந்த்ராஜ் ஆகியோர் உடனிருந்தனர். 

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு