தமிழக செய்திகள்

பனை விதை நடும் பணி

பனை விதை நடும் பணி நடைபெற்றது.

தினத்தந்தி

நரிக்குடி ஒன்றியம் கடம்பன்குளம் ஊராட்சியில் பனை விதை சேகரிப்பு மற்றும் நடும் பணி தொடங்கப்பட்டுள்ளது. 100 நாள் வேலை திட்ட பயனாளிகள் மூலமாக கிழவி குளம், கடம்பன்குளம், சீனிக்காரனேந்தல், பிரண்டைக்குளம் கிராமங்களில் பனைவிதை நடப்பட்டு வருகிறது. ஊராட்சியில் உள்ள அனைத்து பகுதியிலும் நடப்பு ஆண்டில் ஒரு லட்சம் பனை விதைகள் சேகரிக்கப்பட்டு நடப்படும் என ஊராட்சிமன்ற தலைவர் ராக்கு கோபாலகிருஷ்ணன் தெரிவித்தார்.

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து

ஜன.30-ல் மேற்கு வங்காளம் செல்கிறார் அமித்ஷா

2047-ம் ஆண்டிற்குள் இந்தியாவில் 400 விமான நிலையங்கள்: பிரதமர் மோடி

7 முறை எம்.எல்.ஏ... அஜித் பவாரின் குடும்ப, அரசியல் வாழ்க்கை விவரம் வெளியீடு