தமிழக செய்திகள்

பயணிகள் நிழற்கூடம்

விக்கிரமசிங்கபுரத்தில் ரூ.8½ லட்சத்தில் புதிய பயணிகள் நிழற்கூடம் கட்ட இசக்கி சுப்பையா எம்.எல்.ஏ. அடிக்கல் நாட்டினார்

விக்கிரமசிங்கபுரம்:

விக்கிரமசிங்கபுரம் நகராட்சி வடமலைசமுத்திரத்தில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.8 லட்சத்தில் புதிய பயணிகள் நிழற்கூடம் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டு விழா நடந்தது. இசக்கி சுப்பையா எம்.எல்.ஏ. தலைமை தாங்கி, புதிய பயணிகள் நிழற்கூடம் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தார்.

நகராட்சி பணி மேற்பார்வையாளர் சரவணன், சுகாதார ஆய்வாளர் பொன் வேல்ராஜ், பனைவெல்ல சொசைட்டி தலைவர் டேவிட் டேனியல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு