தமிழக செய்திகள்

அமைதி போராட்டம்

மணிப்பூர் மக்கள் பாதுகாப்பை வலியுறுத்தி அமைதி போராட்டம் நடைபெற்றது.

தினத்தந்தி

மணிப்பூரில் பாதிக்கப்பட்ட மக்களின் பாதுகாப்பை வலியுறுத்தி நேற்று மாலை ராணிப்பேட்டை முத்துக்கடை பஸ் நிலையத்தில் அமைதி போராட்டம் சி.எஸ்.ஐ. வேலூர் பேராயர் ஹென்றி ஷர்மா நித்தியானந்தம் தலைமையில் நடைபெற்றது. இதில் வழக்கறிஞர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள், பாதிரியார்கள், ஆசிரியர்கள் என பலதுறைகளை சேர்ந்த 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது