தமிழக செய்திகள்

செங்கொடி நினைவிடத்தில் பேரறிவாளன், அற்புதம்மாள் நினைவஞ்சலி

செங்கொடி நினைவிடத்தில் பேரறிவாளன், அற்புதம்மாள் அஞ்சலி செலுத்தினர்.

தினத்தந்தி

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு நேற்று முன்தினம் நளினி, முருகன் உள்பட 6 பேரை விடுதலை செய்தது. ஏற்கனவே கடந்த மே மாதம் 18-ந்தேதி பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்டார். இதை தொடர்ந்து ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைதான 7 பேரையும் விடுதலை செய்யக்கோரி உயிர் தியாகம் செய்த செங்கொடியை நினைவு கூரும் வகையில் காஞ்சீபுரம் மேல்கதிர்பூர் ஊராட்சியில் அமைந்துள்ள செங்கொடியூருக்கு பேரறிவாளன் மற்றும் அவரது தயார் அற்புதம்மாள் ஆகியோர் வருகை தந்து செங்கொடியின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர். அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்