தமிழக செய்திகள்

இலவச வீட்டுமனை பட்டா கோரி மனு கொடுக்கும் போராட்டம்

கடையநல்லூரில் இலவச வீட்டுமனை பட்டா கோரி மனு கொடுக்கும் போராட்டம் நடந்தது.

கடையநல்லூர்:

கடையநல்லூர் தாலுகாவிற்கு உட்பட்ட பல்வேறு கிராமங்களில் உள்ள சொந்த வீடு இல்லாத ஏழை எளிய விவசாய கூலி தொழிலாளர்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா கோரி ஐக்கிய பொது உடைமை கட்சி (யு.சி.பி.ஐ.) சார்பில் கடையநல்லூர் தாலுகா அலுவலகத்தில் மனு கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது.

இந்த போராட்டத்துக்கு கடையநல்லூர் வட்டார பொறுப்பு செயலாளர் சம்சுதீன் தலைமை தாங்கினார். செயலாளர் அருணாசலம், இந்திய ஐக்கிய விவசாய தொழிலாளர் சங்கத்தை சேர்ந்த செய்யது அலி உள்பட பலர் கலந்து கொண்டனர். பின்னர் அவர்கள் தாலுகா அலுவலகத்தில் மனுக்களை கொடுத்தனர்.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு