தமிழக செய்திகள்

மாற்றுத்திறன் தலையாரிகளுக்கு ஊர்திப்படி வழங்க வேண்டும்

மாற்றுத்திறன் தலையாரிகளுக்கு ஊர்திப்படி வழங்க வேண்டும் என கலெக்டரிடம், கிராம உதவியாளர் சங்கம் மனு கொடுத்தனர்.

தினத்தந்தி

தமிழ்நாடு கிராம உதவியாளர்கள் சங்க மாநில தலைவர் முத்தையா தலைமையில் மாநில துணைச் செயலாளர்கள் இசக்கிமுத்து, பிச்சுகுட்டி, நெல்லை மாவட்ட தலைவர் நாராயணன், செயலாளர் முருகன் மற்றும் நிர்வாகிகள் நேற்று நெல்லை மாவட்ட புதிய கலெக்டர் கார்த்திகேயனை சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.

பின்னர் அவர்கள் கலேக்டரிடம் கொடுத்த மனுவில், "நெல்லை மாவட்ட கிராம உதவியாளர்கள் சங்கத்துக்கு முன்னீர்பள்ளம் கிராமத்தில் 5 சென்ட் நிலம் ஒதுக்கீடு செய்ய வேண்டும். மாற்றுத்திறனாளி தலையாரிகளுக்கு நெல்லை மாவட்டத்தில் ஊர்திப்படி நிறுத்தப்பட்டுள்ளது, அதனை மீண்டும் வழங்க வேண்டும்" என்று கூறியிருந்தனர்.

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்