தமிழக செய்திகள்

மரக்கன்று நடும் நிகழ்ச்சி

மரக்கன்று நடும் நிகழ்ச்சி நடந்தது.

தினத்தந்தி

முத்துப்பேட்டை பேரூராட்சிக்குட்பட்ட 9-வது வார்டில் பேங் தெரு, தியேட்டர் மண்டபம் அருகே சாலையோரம் குப்பைகள் குவிந்து அப்பகுதி மிகவும் அசுத்தமாகவும், சுகாதார சீர்க்கேட்டை ஏற்படுத்தும் விதமாகவும் இருந்து வந்தது. இ்ந்தநிலையில் பேரூராட்சி பணியாளர்கள் மூலம் அந்த பகுதி தூய்மைப்படுத்தப்பட்டு அங்கு மரக்கன்று நடும் நிகழ்ச்சி பேரூராட்சி கவுன்சிலர் சரிபா பேகம் தலைமையில் நடைபெற்றது. முன்னதாக முன்னாள் பேரூராட்சி கவுன்சிலர் மெட்ரோ மாலிக் வரவேற்று பேசினார். இதில் முத்துப்பேட்டை மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மகாலெட்சுமி கலந்து கொண்டு மரக்கன்றுகளை நட்டார். 

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து

ஜன.30-ல் மேற்கு வங்காளம் செல்கிறார் அமித்ஷா

2047-ம் ஆண்டிற்குள் இந்தியாவில் 400 விமான நிலையங்கள்: பிரதமர் மோடி

7 முறை எம்.எல்.ஏ... அஜித் பவாரின் குடும்ப, அரசியல் வாழ்க்கை விவரம் வெளியீடு