தமிழக செய்திகள்

தேசிய பேரிடர் மீட்பு படை மைய வளாகத்தில் 3 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி

தேசிய பேரிடர் மீட்பு படை மைய வளாகத்தில் 3 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடந்தது.

அரக்கோணம்

தேசிய பேரிடர் மீட்பு படை மைய வளாகத்தில் 3 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடந்தது.

இந்தியா முழுவதும் 16 தேசிய பேரிடர் மீட்பு படை மைய வளாகங்களில் தலா 3 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

அதன்படி சென்னை, புதுச்சேரி, கேரளா மற்றும் அந்தமான் நிக்கோபார் தீவுகள் ஆகிய பகுதிகளை உள்ளடக்கிய 4-வது தேசிய பேரிடர் மீட்பு படை மையமான அரக்கோணம் தேசிய பேரிடர் மீட்பு படை வளாகத்தில் துணை கமாண்டன்ட் வைத்தியலிங்கம் மற்றும் இணை கமாண்டன்ட் சுதாகர் ஆகியோர் மரக்கன்றுகள் நட்டு நிகழ்ச்சியை தொடங்கி வைத்தனர்.

இதில் அதிகாரிகள் மற்றும் வீரர்கள் பல்வேறு வகையான மரக்கன்றுகளை பேரிடர் மீட்பு படை மைய வளாகத்தில் நட்டனர்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்