தமிழக செய்திகள்

பிளஸ்-1 பொதுத்தேர்வு; முதல் நாளில் 12,660 பேர் தேர்வு எழுதவில்லை என தகவல்

நேற்று நடைபெற்ற மொழி தேர்வை 12 ஆயிரத்து 660 பேர் எழுதவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.

தினத்தந்தி

சென்னை,

தமிழகம் முழுவதும் நேற்று பிளஸ்-1 அரசு பொதுத்தேர்வு தொடங்கியது. முதல் நாளன்று மொழி பாடத்தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வை எழுத 7 லட்சத்து 73 ஆயிரத்து 688 பேர் பதிவு செய்திருந்தனர்.

இந்நிலையில் நேற்று நடைபெற்ற மொழி தேர்வை 12 ஆயிரத்து 660 பேர் எழுதவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. நேற்று முன்தினம் நடைபெற்ற 12-ம் வகுப்பு மொழி தேர்வை 50 ஆயிரத்து 674 பேர் எழுதவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்