கோப்புப்படம்  
தமிழக செய்திகள்

பிளஸ் 2 பொதுத்தேர்வு - 13,075 பேர் ஆப்சென்ட்

இன்று நடைபெற்ற பிளஸ் 2 பொதுத்தேர்வை மொத்தம் 13,075 பேர் எழுதவில்லை என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.

தினத்தந்தி

சென்னை,

தமிழகம் முழுவதும் பிளஸ்-2 மாணவ-மாணவிகளுக்கான பொதுத்தேர்வு கடந்த 1ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த தேர்வு வருகிற 22-ந்தேதி வரை நடைபெற உள்ளது.

பிளஸ்-2 பொதுத்தேர்வில் இன்று இயற்பியல் , பொருளியல் , கணினி தொழில்நுட்பவியல் உள்ளிட்ட பாடங்களுக்கு தேர்வு நடந்தது.

இந்த நிலையில் , இன்று நடைபெற்ற பொதுத்தேர்வை மொத்தம் 13,075 பேர் எழுதவில்லை என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது. பள்ளி மாணவர்கள் 11,821 பேரும் , தனித்தேர்வ்ர்கள் 1,254 பேரும் பங்கேற்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

காரைக்காலில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

சண்டிகாரில் காலிஸ்தானிய பயங்கரவாதிகள் பெயரில் 26 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

ஈரானை தாக்கும் அளவுக்கு அமெரிக்காவிடம் வலிமை இல்லை; அதனாலேயே... மத்திய கிழக்கு நிபுணர் பேட்டி

மராட்டியம் அர்ப்பணிப்புள்ள ஒரு தலைவரை இழந்து விட்டது: அஜித் பவார் மறைவுக்கு தெண்டுல்கர் இரங்கல்

தமிழகம் உள்பட 5 மாநில சட்டசபை தேர்தல்: 4ம் தேதி தேர்தல் ஆணையம் ஆலோசனை