தமிழக செய்திகள்

பாம்பன் ரயில் பாலத்தில் மூன்றடுக்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள போலீசார்

சுதந்திர தினம் நெருங்குவதால் ரயில் நிலையங்களில் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

தினத்தந்தி

ராமநாதபுரம்,

சுதந்திரதினம் வருகிற செவ்வாய்க்கிழமை கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இதனிடையே, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டு உள்ளது.

அந்த வகையில், பாம்பன் ரயில் பாலத்தில் அசம்பாவிதங்களை தடுக்கும் வகையில் மூன்றடுக்கு பாதுகாப்பு பணியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ரயில் நிலையங்களிலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது.  

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை