தமிழக செய்திகள்

மீட்பு பணிக்கு போலீசார் தயார்

வடகிழக்கு பருவமழையையொட்டி மீட்பு பணிக்கு போலீசார் தயார் நிலையில் உள்ளனர்.

தினத்தந்தி

சங்கராபுரம், 

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி தீவிரமாக பெய்து வருகிறது. அதன்படி சங்கராபுரம் பகுதியில் கடந்த 2 நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. மழை மேலும் தீவிரமடையும் சூழ்நிலை உள்ளதால் மீட்பு பணியில் ஈடுபட முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சங்கராபுரம் போலீசார் தயார் நிலையில் உள்ளனர்.

இதில் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாண்டியன் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் நரசிம்மஜோதி மற்றும் 20 போலீசார் மீட்பு பணியில் ஈடுபடுவதற்கு தேவையான ரோப் கயிறு, மரம் அறுக்கும் எந்திரம், மண்வெட்டி மற்றும் பொக்லைன் எந்திரம் உள்ளிட்டவற்றை தயார் நிலையில் வைத்துள்ளனர். 

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்