தமிழக செய்திகள்

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு போலீசார் கொடி அணிவகுப்பு

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு போலீசார் கொடி அணிவகுப்பு நடைபெற்றது.

தினத்தந்தி

ஆம்பூரில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு போலீசாரின் கொடி அணிவகுப்பு நடந்தது. இதில் சிறப்பு அழைப்பாளராக திருப்பத்தூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன் கலந்துகொண்டு கொடி அணிவகுப்பு நிகழ்ச்சியை கொடியசைத்து தொடங்கி வைத்தார். ஆம்பூர் கஸ்பா பகுதியில் இருந்து பல்வேறு முக்கிய சாலைகள் வழியாக ஆம்பூர் துணை போலீஸ் சூப்பிரண்டு சரவணன், இன்ஸ்பெக்டர்கள், ஆயுதப்படை போலீசார் 200-க்கும் மேற்பட்டோர் அணிவகுத்து ஊர்வலமாக சென்றனர்.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்