தமிழக செய்திகள்

நாமக்கல்லில் சட்டவிரோத மது விற்பனையை தடுக்க டிரோன் கேமரா மூலம் போலீசார் கண்காணிப்பு

குமாரபாளையம் பகுதியில் டிரோன் கேமரா மூலம் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

தினத்தந்தி

நாமக்கல்,

சட்டவிரோத மது விற்பனையை தடுக்க காவல்துறை தரப்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்த வகையில் நாமக்கல் மாவட்டத்தில் மதுக்கடைகள் இயங்கும் பகுதிகளில் போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த சோதனையின் போது கள்ளச்சந்தையில் மது விற்பனை செய்து வந்த நபர்களிடம் இருந்து 50 மதுபான பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் குமாரபாளையம் பகுதியில் சட்டவிரோத மது விற்பனையை தடுக்க டிரோன் கேமரா மூலம் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை