தமிழக செய்திகள்

மாவட்ட அளவிலான கேரம் போட்டி ஒத்திவைப்பு

மாவட்ட அளவிலான கேரம் போட்டி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

கரூரில் 2021-22-ம் ஆண்டிற்கான மாவட்ட அளவிலான கேரம் விளையாட்டு போட்டி பல்வேறு பிரிவுகளில் நாளை மறுநாள் (புதன்கிழமை) காலை 9 மணியளவில் நடைபெற இருந்தது. இந்நிலையில் தற்போது சர்வதேச அளவிலான செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் சென்னையில் வருகிற 28-ந்தேதி முதல் ஆகஸ்டு மாதம் 10-ந்தேதி வரை நடைபெற இருப்பதால், இந்த மாபெரும் போட்டி நடத்தி முடிக்கப்பட்ட பின்னர் கேரம் போட்டியினை நடத்திட ஒத்திவைக்கப்பட்டுள்ளது. போட்டிகள் நடத்தப்படும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என கரூர் மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர் தெரிவித்துள்ளார்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்