தமிழக செய்திகள்

பூஞ்சேரியில் நாளை மின்தடை

பூஞ்சேரியில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்வினியோகம் பாதிக்கப்படும்.

தினத்தந்தி

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் கோட்டத்துக்குட்பட்ட வேலூர் துணை மின்நிலையத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. ஆகவே இந்த துணைமின்நிலையத்திற்குட்பட்ட பெரும்பாக்கம், மடையம்பாக்கம், பாக்கூர், பூஞ்சேரி, வேலூர் பெரிய காலனி, சிறுவங்குனம், மேலப்பட்டு, வீரபோகம், பரமன்கேணி, சீக்கினாங்குப்பம், பெருந்துறவு, கொடூர், சத்தியமங்கலம், வேட்டைக்கார குப்பம், மடுவங்கரை, வேலுர், அச்சு விளாகம், கரிக்காமலை, சத்திரம் உள்பட்ட கிராமங்களில் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணிவரை மின் வினியோகம் பாதிக்கப்படும்.

இவ்வாறு மதுராந்தகம் கோட்ட செயற் பொறியாளர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு