தமிழக செய்திகள்

நாளை மறுநாள் மின்தடை

நாளை மறுநாள் மின்தடை செய்யப்படுகிறது.

தினத்தந்தி

ஸ்ரீவில்லிபுத்தூர்,

ஸ்ரீவில்லிபுத்தூ, வத்திராயிருப்பு துணை மின் நிலையம், கொடிக்குளம் துணை மின் நிலையம், துலுக்கப்பட்டி துணை மின் நிலையம் ஆகிய பகுதிகளில் நாளை மறுநாள் (சனிக்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன. ஆதலால் அன்றைய தினம் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை வத்திராயிருப்பு, பிளவக்கல், சேது நாராயணபுரம், கிழவன் கோவில், அர்ச்சனாபுரம், கோட்டையூர், அக்கனாபுரம், கரிசல்குளம், அழகாபுரி முதல் அத்தி கோவில் வரையுள்ள பகுதிகளில் மின்வினியோகம் இருக்காது. மேற்கண்ட தகவலை மின் கோட்ட பொறியாளர் சின்னத்துரை கூறினார்.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்