தமிழக செய்திகள்

விருதுநகர் புறநகர் பகுதியில் நாளை மின்தடை

விருதுநகர் புறநகர் பகுதியில் நாளை மின்தடை செய்யப்படுகிறது.

விருதுநகர் புறநகர் பகுதிகளில் மின்பாதை பராமரிப்பு பணி நடைபெற உள்ளது. ஆதலால் நாளை (வியாழக்கிழமை) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை புறநகர் பகுதிகளான பாவாலி, வி.சுந்தரலிங்காபுரம், குமாரலிங்கபுரம், வீர செல்லையாபுரம், ரோஜா நகர், சிட்கோ தொழில்பேட்டை, சந்திரிகிரிபுரம், நாரணாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் மின்வினியோகம் இருக்காது. மேற்கண்ட தகவலை மின்வாரிய நிர்வாக என்ஜினீயர் அகிலாண்டேஸ்வரி கூறினார். 

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்