தமிழக செய்திகள்

அரசு பணிகளில் இருந்து தாமாக விலகுபவர்களின் முந்தைய பணிப்பயன்களை கணக்கில் எடுத்துக் கொள்ள முடியாது - ஐகோர்ட் கருத்து

அரசு பணிகளில் இருந்து தாமாக விலகுபவர்களின் முந்தைய பணிப்பயன்களை கணக்கில் எடுத்துக் கொள்ள முடியாது என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

தினத்தந்தி

சென்னை,

சென்னை ஐகோர்ட்டில் தியாகராஜன், மாலதி ஆகியோர் தாக்கல் செய்த மனு ஒன்று இன்றைய தினம் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுவை விசாரித்த நீதிபதிகள், அரசு பணிகளில் இருந்து அரசு ஊழியர் தானே விலகினால், அந்த பணிக்காலத்தை விட்டுக் கொடுத்துவிட்டதாகத் தான் கருத முடியும் என குறிப்பிட்டனர்.

இதனால் அரசு பணிகளில் இருந்து தாமாக விலகுபவர்களின் முந்தைய பணிப்பயன்களை கணக்கில் எடுத்துக் கொள்ள முடியாது என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். 

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு