தமிழக செய்திகள்

பிரதமரின் தேசிய தொழில் பழகுனர் சேர்க்கை முகாம்

பிரதமரின் தேசிய தொழில் பழகுனர் சேர்க்கை முகாம்

தினத்தந்தி

விருதுநகர் மாவட்டத்தில் பிரதம மந்திரியின் தேசிய தொழில் பழகுனர் சேர்க்கை முகாம் வருகிற 12-ந் தேதி விருதுநகர்அரசினர் தொழில் பயிற்சி நிலையத்தில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளது. முகாமில் முன்னணி தனியார் நிறுவனங்கள் மற்றும் பதிவு பெற்ற விருதுநகர் மாவட்டத்தில் உள்ள தொழில் நிறுவனங்கள் கலந்து கொள்ள உள்ளனர். ஐ.டி.ஐ. பயிற்சியில் தேர்ச்சி பெற்ற இதுவரை தொழில் பழகுனர் பயிற்சி பெறாதவர்கள் இந்த முகாமில் சேர்ந்து பயன்பெறலாம். மேலும் பயிற்சி காலத்தில் உதவி தொகையாக மாதத்திற்கு ரூ.7 ஆயிரம் முதல் ரூ.10 ஆயிரம் வரை வழங்கப்படும். எனவே இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளுமாறு மாவட்ட நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது.

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்