தமிழக செய்திகள்

பொதுமக்கள் தர்ணா

மல்லிகுந்தத்தில் பொதுமக்கள் தர்ணா போராட்டம் நடத்தினர்.

மேச்சேரி:

மல்லிகுந்தம் ஊராட்சியில் தாழ்த்தப்பட்ட மக்கள் வாழும் பகுதிக்கு அடிப்படை தேவைகளுக்கு நிதி ஒதுக்குவதில் பாரபட்சம் காட்டும் ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்தும், ஊராட்சியில் 2019-ம் ஆண்டு முதல் இதுவரை செய்யப்பட்ட பணிகள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட கோரியும், டாக்டர் அம்பேத்கர் சமூகநீதி கூட்டமைப்பு சார்பில் மல்லிகுந்தத்தில் தர்ணா போராட்டம் நடந்தது. போராட்டத்துக்கு வக்கீல் முத்துசாமி தலைமை தாங்கினார். செல்வராஜ் வரவேற்றார். இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...