தமிழக செய்திகள்

குப்பை மேடான புதுக்கோட்டை... களத்தில் இறங்கிய 400 தூய்மைப் பணியாளர்கள்

புதுக்கோட்டையில் நகர் முழுவதும் சுமார் 150 டன் குப்பைகள் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.

தினத்தந்தி

புதுக்கோட்டை,

புதுக்கோட்டை மாவட்டத்தில், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அதிக அளவில் சேர்ந்த குப்பைகளை அகற்றும் பணியில் தூய்மைப் பணியாளர்கள் ஈடுபட்டனர். கீழ ராஜ வீதி, மேல ராஜ வீதி, வடக்கு ராஜ வீதி ஆகிய பகுதிகளில் சாலையோரம் கடைகள் அமைக்கப்பட்டு விற்பனை நடைபெற்றன.

இதனால், அங்கிருந்த கடையின் உரிமையாளர்கள் குப்பைகளை ஆங்காங்கே விட்டுச் சென்றனர். இந்த நிலையில், குப்பைகளை அகற்றும் பணியில் 400 தூய்மைப் பணியாளர்கள் ஈடுபட்டனர். இதனிடையே, நகர் முழுவதும் சுமார் 150 டன் குப்பைகள் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்