தமிழக செய்திகள்

விக்கிரவாண்டியில் மாவட்ட அளவிலான கிரிக்கெட் அணி தகுதி தேர்வு-வருகிற 22-ந் தேதி நடக்கிறது.

விக்கிரவாண்டியில் மாவட்ட அளவிலான கிரிக்கெட் அணி தகுதி தேர்வு-வருகிற 22-ந் தேதி நடக்கிறது.

தினத்தந்தி

விழுப்புரம் மாவட்ட கிரிக்கெட் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

விழுப்புரம் மாவட்ட கிரிக்கெட் சங்கம் 30 வயதிற்குட்பட்ட மாவட்ட அளவிலான அணியினை தேர்வு செய்ய உள்ளது. இதற்கான தகுதி தேர்வானது வருகிற 22-ந் தேதி காலை 9 மணி அளவில் விக்கிரவாண்டி சூர்யா என்ஜினீயரிங் கல்லூரியில் நடைபெற உள்ளது. இதில் கலந்து கொள்வதற்கு 1.9.1993 அன்று அல்லது அதற்கு பிறகு பிறந்திருப்பவர்கள் தகுதி உடையவர்கள். தேர்வில் பங்குபெற விரும்பும் வீரர்கள் தங்களது பிறப்புச்சான்றிதழ் மற்றும் ஆதார் நகலுடன் விக்கிரவாண்டி சூர்யா என்ஜினீயரிங் கல்லூரியில் நேரில் விண்ணப்பித்து பயன்பெறலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?