தமிழக செய்திகள்

தேசிய மாணவிகள் படை வினாடி-வினா போட்டி

தேசிய மாணவிகள் படை வினாடி-வினா போட்டி நடந்தது.

தினத்தந்தி

தேசிய மாணவிகள் படைக்கான ஜி-20 வினாடி -வினா போட்டி தேர்வு 3-வது தமிழ்நாடு மாணவிகள் படை அணி சார்பில் பாளையங்கோட்டை சாராள்தக்கர் கல்லூரியில் நடைபெற்றது. தலைமை அதிகாரி லெப்டினன்ட் கர்னல் டி.எஸ்.சாமந்த், நிர்வாக அதிகாரி மேஜர் மஞ்சு ஆகியோர் தலைமை தாங்கினர். இதில் கல்லூரி மற்றும் பள்ளிகளை சேர்ந்த 50 மாணவிகள் கலந்து கொண்டனர்.

பொறுப்பாளர் லெப்டினன்ட் ஏஞ்சல் சரல்ரோஸ், பொறுப்பாளர்கள் கவிதா, பகவதி அம்மாள் மற்றும் ராணுவ வீரர்கள் கலந்து கொண்டு போட்டிகளை நடத்தினார்கள். இதில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு சான்றிதழ்கள் மற்றும் பதக்கங்கள் வழங்கப்பட்டன.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது