தமிழக செய்திகள்

நாளை மறுநாள் ரம்ஜான் கொண்டாடப்படும்; தமிழக அரசு தலைமை காஜி

தமிழ்நாடு மற்றும் புதுவையில் 11-ம் தேதி ரம்ஜான் கொண்டாடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தினத்தந்தி

சென்னை,

சென்னையிலும், தமிழகத்தின் பிற மாவட்டங்களிலும் ஷவ்வால் மாத பிறை தெரியவில்லை. எனவே நாளை மறுநாள் (வியாழன்) ஷவ்வால் மாத முதல் பிறை என்று ஷரியத் முறைப்படி நிச்சயிக்கப்பட்டுள்ளது. ஆகவே, ஈதுல் பித்ர் (ரமலான் பண்டிகை) வியாழக்கிழமை (11ந் தேதி) கொண்டாடப்படும். மேற்கண்ட தகவலை தமிழக அரசு தலைமை காஜி முகம்மது சலாகுத்தீன் அய்யூப் வெளியிட்டுள்ளார்.

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து

ஜன.30-ல் மேற்கு வங்காளம் செல்கிறார் அமித்ஷா