தமிழக செய்திகள்

முதுநிலை படிப்புகளுக்கு மீண்டும் கலந்தாய்வு: மத்திய மந்திரிக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் கடிதம்..!

சிறப்பு கலந்தாய்வினை நடத்துவதற்கு அனுமதி அளிக்க வேண்டும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்

தினத்தந்தி

சென்னை,

மத்திய சுகாதாரத்துறை மந்திரி மன்சுக் மாண்டவியாவுக்கு, தமிழ்நாடு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் கடிதம் எழுதியுள்ளார்.

அந்த கடிதத்தில் ,

முதுகலை மருத்துவப் படிப்பில் காலியாக உள்ள 128 இடங்களை நிரப்புவதற்கான சிறப்பு கலந்தாய்வினை நடத்துவதற்கு அனுமதி அளிக்க வேண்டும் எனவும் , முதுகலை சேர்க்கைக்கான கடைசி தேதியை நீட்டிக்க இந்திய தேசிய மருத்துவ கவுன்சில் மற்றும் பல் மருத்துவ கவுன்சிலுக்கு உத்தரவிட வேண்டும் எனவும் அமைச்சர் மா. சுப்பிரமணியன்   அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்