தமிழக செய்திகள்

மூளைச்சாவு அடைந்த நெல்லை வாலிபரின் உடல் உறுப்புகள் தானம் இதயம், விமானம் மூலம் சென்னை கொண்டு வரப்பட்டது

மூளைச்சாவு அடைந்த நெல்லை வாலிபரின் உடல் உறுப்புகள் தானமாக பெறப்பட்டது. இதயம் விமானம் மூலம் சென்னைக்கு கொண்டு வரப்பட்டு, நோயாளிக்கு பொருத்தப்பட்டது.

தினத்தந்தி

நெல்லை,

நெல்லை மாவட்டம் விக்கிரமசிங்கபுரம் டானா காளிபார்விளையை சேர்ந்தவர் பழனிக்குமார் (வயது 35). எம்.காம். படித்துள்ள இவர் அங்குள்ள தனியார் நிறுவனத்தில் கணக்காளராக வேலை பார்த்து வந்தார். இவருக்கு திருமணம் ஆகவில்லை.

இந்த நிலையில் கடந்த 2-ந் தேதி, மோட்டார் சைக்கிள்கள் மோதிய விபத்தில் படுகாயம் அடைந்த பழனிக்குமாரை நெல்லை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். இந்த நிலையில் பழனிக்குமார் நேற்று முன்தினம் இரவு மூளைச்சாவு அடைந்தார்.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு