தமிழக செய்திகள்

22 ஏக்கர் ஆக்கிரமிப்பு நிலம் மீட்பு

ஆவுடையார் கோவிலில் 22 ஏக்கர் ஆக்கிரமிப்பு நிலம் மீட்கப்பட்டது.

தினத்தந்தி

ஆவுடையார் கோவில் தாலுகா பொன்பேத்தி குறுவட்டம் கரூர் வருவாய் கிராமத்தில் 22 ஏக்கர் நிலம் ஆக்கிரமிக்கப்பட்டு இருந்தது. இதையடுத்து, ஆவுடையார்கோவில் தாசில்தார் மார்ட்டின் லூதர்கிங் தலைமையில் பொன்பேத்தி மண்டல துணை தாசில்தார் பாலமுருகன் மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று 22 ஏக்கர் ஆக்கிரமிப்பு நிலத்தை மீட்டனர்.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது