தமிழக செய்திகள்

குருவை சாகுபடிக்காக மேட்டூர் அணையில் நீர்த்திறப்பு 10 ஆயிரம் கன அடியாக குறைப்பு

குருவை சாகுபடிக்காக மேட்டூர் அணையில் நீர்த்திறப்பு குறைக்கப்பட்டுள்ளது.

மேட்டூர்,

மேட்டூர் அணையில் இருந்து டெல்டா மாவட்டங்களில் பாசனத்திற்காக வினாடிக்கு 10 ஆயிரம் கன அடி நீர் திறக்கப்பட்டு வருகிறது. இதனிடையே, டெல்டா மாவட்டங்களில் பாசன தேவை அதிகரித்ததன் காரணமாக கடந்த சில நாட்களுக்கு முன் நீர் திறப்பு அதிகரிக்கப்பட்டது.

இந்த நிலையில், குருவை சாகுபடிக்காக மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு குறைக்கப்பட்டுள்ளது. அணையில் இருந்து 12 ஆயிரம் கன அடி நீர் திறக்கப்பட்டுவந்த நிலையில், தற்போது 10 ஆயிரம் கன அடியாக குறைக்கப்பட்டு உள்ளது.

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்