தமிழக செய்திகள்

வடசென்னை, வல்லூர் அனல்மின் நிலையங்களில் பழுது நீக்கம் - மின் உற்பத்தி தொடங்கியது

வடசென்னை மற்றும் வல்லூர் அனல்மின் நிலையங்களில் ஏற்பட்ட பழுது சரி செய்யப்பட்டு மீண்டும் மின் உற்பத்தொ தொடங்கியுள்ளது.

தினத்தந்தி

திருவள்ளூர்,

திருவள்ளூர் மாவட்டம் வல்லூர் அனல்மின் நிலையத்தின் 1-வது அலகில் கடந்த 26 ஆம் தேதி தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. இதனையடுத்து இந்த பழுது சரிசெய்யப்பட்டு தற்போது மீண்டும் 500 மெகாவாட் மின் உற்பத்தி தொடங்கப்பட்டுள்ளது.

அதே போல் வடசென்னை அனல்மின் நிலையத்தில் உள்ள ஒன்றாவது நிலையின் 2-வது அலகில், கடந்த 28 ஆம் தேதி ஏற்பட்ட கொதிகலன் பழுது சரிசெய்யப்பட்டு மீண்டும் 210 மெகாவாட் மின் உற்பத்தி தொடங்கியுள்ளது.

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு