தமிழக செய்திகள்

அரிசி ஆலை, பள்ளியில் திருட்டு

திண்டிவனம் அருகே அரிசி ஆலை, பள்ளியில் திருட்டு நடந்தது.

திண்டிவனம்:

திண்டிவனம் அருகே வெண்மணியாத்தூரில் உள்ள அரிசி ஆலை கட்டிட டவரில் இருந்த 22 பேட்டரிகளை மர்மநபர்கள் திருடிச்சென்றனர். இதேபோல் வெண்மணியாத்தூர் சாலையில் உள்ள யுனைடெட் கிங்டம் என்ற தொடக்கப்பள்ளியில் கம்ப்யூட்டர், மின்சார அடுப்பு, கியாஸ் சிலிண்டர் ஆகியவற்றையும் மர்மநபர்கள் திருடிச்சென்றனர். இது குறித்து தனித்தனியாக கொடுத்த புகாரின் பேரில் ரோஷணை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை