தமிழக செய்திகள்

கால்நடைகளால் விபத்து ஏற்படும் அபாயம்

கால்நடைகளால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.

தினத்தந்தி

அரியலூர் பஸ் நிலையத்தில் இருந்து கலெக்டர் அலுவலகம் செல்லும் சாலையில் கால்நடைகள் மற்றும் தெருநாய், பன்றி போன்றவற்றின் தொல்லை அதிகம் உள்ளது. இவை இரவும், பகலும் சாலையில் படுத்துக்கொண்டும், சாலையை மறித்தும் நின்று கொள்கின்றன. இதனால் அந்த வழியாக வருகின்ற இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களை ஓட்டிவரும் வாகன ஓட்டிகள் சாலையில் தொடர்ந்து செல்ல முடியாமல் அவதிப்படுகின்றனர். மேலும் சாலையில் கால்நடைகள் சுற்றித்திரிவதால் விபத்து ஏற்படும் அபாயம் அதிகம் உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்