தமிழக செய்திகள்

ஆர்.கே. நகர் இடைத்தேர்தல்: பா.ஜனதாவைவிட நாம் தமிழர், நோட்டோவிற்கு அதிக வாக்குகள்

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் பாரதீய ஜனதாவைவிட நாம் தமிழர் மற்றும் நோட்டோவிற்கு அதிக வாக்குகள் கிடைத்து உள்ளது.

தினத்தந்தி

சென்னை,

ஆர்.கே. நகர் இடைத்தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. முதல் சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவில் சுயேட்சையாக போட்டியிட்ட டி.டி.வி. தினகரன் முன்னிலை வகித்து வருகிறார். வாக்கு எண்ணிக்கையில் பாரதீய ஜனதா கட்சியைவிட நாம் தமிழர் கட்சி அதிகமான வாக்குகளை பெற்று உள்ளது, நோட்டோவிற்கு அதிகமான வாக்குகள் கிடைத்து உள்ளது.

மூன்றாம் சுற்று முடிவுகள்:-

டிடிவி தினகரன் (சுயேச்சை) - 15,868

மதுசூதனன் (அதிமுக) - 7,033

மருதுகணேஷ் (திமுக) - 3,691

கலைக்கோட்டுதயம் (நாம் தமிழர்) - 737

நோட்டா- 333

கரு. நாகராஜன் (பாஜக)- 220

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்