தமிழக செய்திகள்

ஆர்.கே. நகர் இடைத்தேர்தல்: முதல் சுற்று முடிவில் டி.டி.வி. தினகரன் முன்னிலை

ஆர்.கே. நகர் இடைத்தேர்தல் முதல் சுற்று முடிவில் டி.டி.வி. தினகரன் முன்னிலை வகிக்கிறார்.

ஆர்.கே. நகர்,

ஆர்.கே. நகர் இடைத்தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது.

இதில், தபால் வாக்கு எண்ணிக்கை முடிவில் தி.மு.க. முன்னிலை பெற்றுள்ளது. ஒரே ஒரு தபால் வாக்கு தி.மு.க.வுக்கு கிடைத்துள்ளது. இதனை அடுத்து வாக்கு எண்ணிக்கை தொடர்ந்து நடைபெற்று வந்தது.

இந்த நிலையில், சுயேட்சையாக போட்டியிட்ட டி.டி.வி. தினகரன் முதல் சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவில் முன்னிலை வகித்து வருகிறார்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்