தமிழக செய்திகள்

தீயணைப்பு வீரர்களுக்கு ராக்கி கயிறு

தீயணைப்பு வீரர்களுக்கு ராக்கி கயிறு

குன்னூர்

சகோதர-சகோதரிகளுக்கு இடையேயான உறவை வலுப்படுத்தும் நோக்கில் கொண்டாடப்படும் பண்டிகை ரக் ஷா பந்தன் ஆகும். அப்போது சகோதரர்களுக்கு, சகோதரிகள் ராக்கி கயிறு அணிவிப்பது வழக்கம். இந்த பண்டிகை நாடு முழுவதும் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி நீலகிரி மாவட்டம் குன்னூர் தீயணைப்பு நிலையத்தில் பணியாற்றும் வீரர்களுக்கு நீலகிரி மாவட்ட பிரம்ம குமாரிகள் அமைப்பு சார்பில் கையில் ராக்கி கயிறு கட்டப்பட்டது. மேலும் இனிப்புகள் வழங்கப்பட்டது.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்