தமிழக செய்திகள்

கரூரில் ரோப் கார் சோதனை ஓட்டம் - எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்

குளித்தலையில் உள்ள அருள்மிகு ரத்தினகிரீஸ்வரர் கோவிலில் ரோப் கார் சோதனை ஓட்டம் நடைபெற்றது.

தினத்தந்தி

கரூர்,

கரூர் மாவட்டம் குளித்தலை அய்யர் மலையில் உள்ள அருள்மிகு ரத்தினகிரீஸ்வரர் கோவிலில் 6 கோடியே 17 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் ரோப் கார் அமைக்கும் பணி நடைபெற்று வந்தது.

இந்த ரோப் கார் அமைக்கும் பணிகள் நிறைவடைந்ததை அடுத்து, அதற்கான சோதனை ஓட்டம் நடைபெற்றது. இந்த சோதனை ஓட்டத்தை குளித்தலை எம்.எல்.ஏ. மாணிக்கம் தொடங்கி வைத்தார். இந்த ரோப் கார் விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து