தமிழக செய்திகள்

திருச்சி, திருவெறும்பூரில் பெல் ஆலை வளாகத்தில் உள்ள கூட்டுறவு வங்கியில் ரூ.1.5 கோடி கொள்ளை

திருச்சி, திருவெறும்பூரில் பெல் ஆலை வளாகத்தில் உள்ள கூட்டுறவு வங்கியில் ரூ.1.5 கோடி கொள்ளை நடைபெற்றுள்ளது.

தினத்தந்தி

திருச்சி,

திருச்சி அருகே உள்ள திருவெறும்பூரில் உள்ள பெல் நிறுவன வளாகத்தில் கூட்டுறவு வங்கி அமைந்துள்ளது. இந்த கூட்டுறவு வங்கியில் ரூ.1.50 கோடி கொள்ளை போனது தெரியவந்துள்ளது.

இந்த கொள்ளை சம்பவம் குறித்த புகார் கிடைத்ததும் திருச்சி எஸ்.பி. நேரில் சென்று விசாரணை நடத்தி வருகிறார். திருச்சியை மையமிட்டு நடக்கும் தொடர் கொள்ளை சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்