தமிழக செய்திகள்

ஒலி, ஒளி அமைப்பாளரிடம் கத்தி முனையில் ரூ.35 ஆயிரம், செல்போன் பறிப்பு

ஒலி, ஒளி அமைப்பாளரிடம் கத்தி முனையில் ரூ.35 ஆயிரம், செல்போன் பறிப்பு

தினத்தந்தி

திண்டிவனம்

திண்டிவனம் அருகே உள்ள கொள்ளார் கிராமத்தை சேர்ந்தவர் ராஜி(வயது 47). ஒலி, ஒளி அமைப்பாளரான இவர், தீவனூர் பஸ் நிறுத்தம் அருகே நடந்து சென்றார். அப்போது 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் திடீரென ராஜியின் கழுத்தில் கத்தியை வைத்து செல்போன், ரூ.35 ஆயிரத்தை பறித்துச்சென்று விட்டார். இது குறித்த புகாரின் பேரில் ரோசனை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து