தமிழக செய்திகள்

புகையிலை பொருட்களை விற்ற 9 கடைகளுக்கு ரூ.1,800 அபராதம் அபராதம்

புகையிலை பொருட்களை விற்ற 9 கடைகளுக்கு ரூ.1,800 அபராதம்

தினத்தந்தி

களியக்காவிளை:

நாகர்கோவில் சுகாதாரப் பணிகள் துணை இயக்குனரின் அறிவுரைப்படி மேல்புறம் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் சார்லின் தலைமையில் அதிகாரிகள் களியக்காவிளை பகுதியில் உள்ள கடைகளில் புகையிலை சோதனை நடத்தினர். அப்போது 50-க்கும் மேற்பட்ட கடைகளில் புகையிலை பொருட்கள் விற்கப்படுகிறதா? என ஆய்வு செய்தனர். இதில் 9 கடைகளில் விற்பனைக்காக வைத்திருந்த புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து தலா ரூ.200 வீதம் மொத்தம் ரூ.1,800 அபராதம் விதித்தனர். இந்த சோதனையில் சுகாதார ஆய்வாளர்கள் ஸ்ரீகுமார், செயின்ஸ் குமார், தங்கராஜ், ஜான் பெனடிக்ட் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்